தமிழ் சினிமாவில் முற்றிலும் வித்யாசமான கதைக்களத்தில், தன்னுடைய தம்பியையே ஹீரோவாக வைத்து இயக்கி, முதல் படத்திலேயே... ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் செல்வராகவன். ஒரே மாதிரியான கதைகளை படமாக்காமல் , அடுத்தடுத்து கதையிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டுவது தான் இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாகியுள்ளது.