சூர்யா தனது குடும்பத்தினருடன் ஒன்றரை மணிநேரம் அருங்காட்சியகத்தை பார்வையிட்டதாகவும், அவர் அங்கிருந்து கிளம்பிய பின்னரே பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.