பிரபு, விவேக், விஜயகுமார், சுமன், யோகி பாபு, ரோபோ சங்கர் என முக்கிய நடிகர்களுடனும் தொழில்நுட்ப கலைஞர்களையும் களம் இறக்கி இருந்த சரவணன் அருள் தனது முதல் படத்தை ஓடிடிக்கு விற்க விரும்பவில்லை. சமீபத்தில் வெளியாகிய ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படங்கள் கூட தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் சரவணன் அருள் தனது முதல் படத்தை ஓடிடிக்கு விற்க விரும்பவில்லை என கூறி இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மாப்பிள்ளை மரியாதை கிடைக்காமல் அசிங்கப்படும் கோபி..இன்றைய எபிசோட்