நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் ஆத்மீகத்தில் அதிக நாட்டம் காட்டி வரும் இவர், அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும், சிவாலயங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம் மற்றும் தியானங்கள் செய்து உடல் நலம் பெற முயன்று வருகிறார்.