சிட்டாடல் குழு, செர்பியா சென்றபோது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். வருண் தவான், சமந்தா, ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோஸ் படு வைரலானது.