பெண் என்றும் பாராமல் இப்படியா? விசாரணைக்கு வந்த சுஷாந்த் காதலி ரியா அனுபவித்த கொடுமை! எகிறும் கண்டங்கள்!
First Published Sep 7, 2020, 8:01 PM ISTநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி நேற்று மும்பையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (NCB) விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
நேற்று ரியா விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அலுவலகத்துக்கு வரும்போது ஊடகவியலாளர்களால் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டனர். கொரோனா நேரத்தில் கூட சமூக இடைவெளியை பின்பற்றாமல், அவரை சரியாக மூச்சி விட கூட முடியாமல், அவர் பட்ட கஷ்டத்திற்கு பல நடிகர் நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...