இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பியவர் ரேகா நாயர். மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடிய இவர், சமீப காலமாக யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஆண்கள் இடுப்பில் கை வைத்தால் அனுபவிக்கனும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை ரேகா நாயர், தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.