इस साल कोरोना में लगे लॉक डाउन के दौरान एक्टर सोनू सूद की काफी तारीफ हुई।उन्होंने कई लोगों को लॉकडाउन के दौरान फंसे होने से निकाला। मजबूर लोगों की मदद कर सोनू सूद मसीहा बन गए। इस वजह से उनकी इस साल काफी चर्चा हुई।
தன்னலம் கருதாது எளிய மக்கள் கஷ்டத்தில் உள்ளதை அறிந்தால், கூடுமான வரையில், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது, கிராமங்களுக்கு தண்ணீர் வசதி, செல் போன் டவர் அமைத்து ஆன்லைன் படிப்புக்கு உதவியது என இவரது நல்ல மனதை கண்டு சில ரசிகர்கள் சோனு சூட்டுக்கு கோவில் கூட கட்டி உள்ளனர்.