கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அதில் கான் துரானி, என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு, தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நடிகை ராக்கி சாவத் கூறியது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவரை பற்றி இரண்டாவது கணவர் அதில் கான் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.