இவர்கள் இருவருக்குமே திருமண வாழ்க்கை சக்சஸ்புல்லாக அமையவில்லை. ஏனெனில் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார், செளந்தர்யா கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாவுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் பிள்ளைகளும், செளந்தர்யாவுக்கு வேத் என்ற மகனும் உள்ளனர்.