அதன்படி அவர் கூறியதாவது : “எனக்கு உடல்நிலை சரியில்லாமல், ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது மருத்துவமனை முன் மீடியா, மக்கள், ரசிகர்கள் எல்லாரும் திரண்டதால் ரொம்ப தொந்தரவாக இருந்தது. அப்போ கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியல. அப்போ அங்கு வந்த விஜயகாந்த், என்ன பண்ணாருனு தெரியல, 5 நிமிஷத்துல எல்லாரையும் கிளியர் பண்ணினார். அதுக்கப்புறம் என் வீட்ல என் ரூம் அருகிலேயே ரூம் போட்டு கொடுங்க, அங்க யார் வர்றாங்கனு நான் பாக்குறேன்னு தைரியமா சொன்னார். அந்த உதவிய என்னால் மறக்கவே முடியாது.