சினிமாவில் ரொம்ப பிசி
பிரிவுக்கு பின்னர் தனுஷும், ஐஸ்வர்யாவும், தங்களது வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ், தெலுங்கில் வாத்தி, தமிழில் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான பயணி என்கிற இசை ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது.