ஆனால் இதற்கு ரச்சிதா தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படததால் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் எண்ணத் தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த தினேஷ், சமீபத்தில் மனம்திறந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறுகையில், “ரச்சிதா உடனான பிரிவு தற்காலிகமானது தான் என கூறி இருக்கிறார்.