பொதுவாக முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடப்படும், அதேபோல் இரவின் நிழல் படத்துக்கும் நேற்று 4 மணி காட்சி திரையிடப்பட்டது. இதற்கு வந்த கூட்டத்தை பார்த்த நடிகர் பார்த்திபனும், இரவின் நிழல் படக்குழுவும் வியந்துபோயினர். மகிழ்ச்சியில் பார்த்திபனுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.