இந்த செய்தியால் ரஷ்மிக்கா ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் அனைத்து அறிக்கைகளையும் தயாரிப்பாளர் ஒய் ரவிசங்கர் சமீபத்திய பேட்டியின் போது நிராகரித்துள்ளார். பேட்டியின் போது, ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இனி கொல்லப்படாது' என்று ரவிசங்கர் விளக்கினார், மேலும் தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்களில் வருவதெல்லாம் தவறான செய்தி என்று கூறினார்.