மேலும் எல்லா டிரெண்டுகளிலும் ஸ்ரீதேவி முதலிடத்தில் இருந்ததாகவும், கதையை அவரிடம் கூறியதும் புலி படத்தில் ஸ்கிரிப்ட் கூறியதும் கதை தனக்கு தனித்துவமாக இருப்பதாக கூறி ஸ்ரீதேவி ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... அருண் விஜய்யின் 'யானை' டிஜிட்டல் வெளியீடு... எப்ப தெரியுமா?
பின்னர் பணிபுரிந்த காலத்தை நினைவு கூர்ந்து இயக்குனர், ஸ்ரீதேவிக்கு சிறந்த தொழில் முறை நெறிமுறைகளுடன் பணியாற்றினார் என்றும், எப்பொழுதும் படப்பிடிப்பு நேரத்தை விட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே செட்டிக்கு வந்து விடுவார். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் டூப் தேவையில்லை என்பதை என கூறியதாகவும், நடிகை தனது ஸ்டண்ட் காட்சிகள் ஆபத்தானதாக இருந்தாலும் எப்போதும் நடிக்க மறுத்ததில்லை என கூறியுள்ளார்.