அதாவது தன்னுடைய 18 வயதில் இருந்தே கடற்கரையை பார்த்து ரசித்தபடி ஒரு இடத்தை வாங்க நினைத்தோம். தங்களின் மாலை பொழுது கடலில் இருந்து எழும் சந்திரனை பார்த்தபடி இருக்க வேண்டும், எனவே அந்த ஆசை நிறைவேறும் விதமாக, கடற்கரையை ஒட்டி ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக... பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், காதலனுடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.