மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் எனும் சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.