ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிதாக கைகொடுக்க வில்லை என ரசிகர்கள் கூறி வந்தாலும், பாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்புக்கும், ரவி வர்மனின் ஒளிப்பதிவும் பாராட்டும் வகையில் உள்ளது, கலை பணிகளை மேற்கொண்டுள்ள தோட்டா தரணி, தத்ரூபமாக ஒவ்வொன்றையும் வடிவமைத்து சோழர் காலத்தை கண் முன் நிறுத்தியுள்ளார்.