இதில் தனி அறைக்குள் முதல் சுற்று போட்டி நடைபெற்றது. அதில், ராஜீயை கிளாசிக்கல் டான்ஸ் ஆட செய்தனர். அவரும் நன்றாக கிளாசிக்கல் டான்ஸ் ஆடி அசத்தினார். இதைத் தொடர்ந்து ஃபோல்க் டான்ஸ் ஆடச் சொல்ல அவரும் ஆடி அசத்தினார். ஆனால், டான்ஸ் மாஸ்டர் உள்பட நடுவர்கள் அனைவரும் குத்துப் பாட்டுக்கு இறங்கி குத்த வேண்டாமா? டான்ஸ் பத்தவில்லை என்று கூறினர்.
கடைசியாக மாஸ்டர் வந்து அவருக்கு கற்றுக் கொள்ள வந்தார். அப்போது அவர் ராஜீ மீது கையை போட்டு பேசினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை அதாவது அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.