பெங்களூரை சேர்ந்த நடிகை கவிதா கவுடா, தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, மஹாபாரதம் தொடர் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் சுபங்கி கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, சில தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்த இவர், தமிழில் நீலி என்கிற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.