சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் ஆக்ஷனில், அவரது தந்தைக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார் ஆர்யன் கான். விரைவில் அவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், வெப் தொடரில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.