’நெடுஞ்சாலை’, படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா.
undefined
மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.
undefined
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
undefined
இந்நிலையில் கர்ப்பமானதால், திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார்.
undefined
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
undefined
திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சினிமாவிற்கு லீவு விட்டாலும், பின்னர் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
undefined
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் அனுஷ்கா - மாதவன் நடித்த நிசப்தம் திரைப்படம் வெளியானது.
undefined
இந்நிலையில் இவர் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
undefined
இவரது மகள், அம்மாவை போலவே செம்ம கியூட்டாக உள்ளார்
undefined
அம்மாவுடன் துறுதுறுவென விளையாடுவது அல்டிமேட் அழகு
undefined
இந்த குட்டி பாப்பா நெட்டிசன்கள் மனதையும் வசீகரித்து விட்டார்.
undefined