இடையே விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவும் சமரசம் பேச முயன்றாராம். ஆனால் தங்களது முடிவில் உறுதியாக இருந்த லைகா நிறுவனம், நயன்தாராவின் சமரச பேச்சுக்கு செவி சாய்க்கவில்லையாம். முன்னதாக ஏகே 62 படத்துக்காக அஜித்திடம் கதை சொல்ல விக்கியை சிபாரிசு செய்ததே நயன்தாரா தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு கைகூடாமல் போய் உள்ளதால் நயன்தாரா செம்ம அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.