எனக்கும் பவித்ராவுக்கும் இடையே எந்த விதமான உறவும் இல்லை. நாங்க இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மறுபுறம் நடிகை பவித்ரா பேஸ்புக்கில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும் மைசூரு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.