அண்ணன் தம்பியென இருவரில், ஒருவர் சைக்கோ கில்லராக இருக்கிறார். இவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இறுதியில் சைக்கோ கில்லரின் மகன் செல்வராகவனை கொலை செய்து விடுகிறார். தன்னை போலவே தன் மகனும் உருவாவதை நினைத்து கலைங்கி நிற்கிறார். இத்துடன் இந்த படம் முடிவடைகிறது. இதன் இரண்டாம் பாகமும் காத்திருக்கிறது.