இதனிடையே மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். கமிஷனர் விவேக் பன்சல்கரும் இதுகுறித்து ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறி இருந்தார்.