இதற்கெல்லாம் சமீபத்திய நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்த விஜய், சஞ்சய் தற்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என கூறினார். மேலும் சஞ்சய்க்காக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சூப்பர் கதை ஒன்றை சொன்னதாகவும், ஆனால் சஞ்சய் தற்போது நடிக்க ஆர்வம் இல்லை என்பதால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் விஜய் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.