ஆனால் மெகாஸ்டார் அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற பலமான பேச்சு அடிபடுகிறது. சிரஞ்சீவி மீண்டும் அரசியலுக்கு வந்து நல்ல பதவியை பிடிப்பார் என அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் கட்சியை உருவாக்கிய பின்னர், 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.