கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் முயற்சித்தனர். இறுதியாக மணிரத்னம் அதனை வெற்றிகரமாக படமாக்கி உள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.