தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் நடிக்க விரும்பிய திரைப்படம் பொன்னியின் செல்வன். ஆனால் இறுதியில் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு தற்போதுள்ள இளம் நடிகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரை வைத்து அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார் மணிரத்னம்.