இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மாளவிகா மோகனன் போட்டுள்ள பதிவில்.... நட்பு என்பது கனவுகளால் உருவாக்கப்படும் நபர்களை போல். எப்பொழுதும் உங்கள் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். உங்கள் மோசமான நாட்களில் உங்களில் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள், ஒரு நிமிடம் உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தால் கூட அதை படிக்கக் கூடிய திறமை சாலிகள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனே உங்களுக்கு கை கொடுக்க ஓடி வருவார்கள், அப்படி ஒரு நபர் தான் இவர்’ என்று கூறி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.