இதைத்தொடர்ந்து தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தின் கதை, "நான் லைகா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த படத்தின் கதையை ஓத்தே இருப்பதாகவும், இதனால் தன்னுடைய கதையை ஆட்டையை போட்டு தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படத்தை இயக்கி வருகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக மோகன் என்பவர் கூறியுள்ளார்.