இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான சமயத்தில், துபாயில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டதால், இவர் தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்று வதந்தி பரவியதை அடுத்து அவரது தந்தை அதனை திட்டவட்டமாக மறுத்தார்.