இந்த படத்தில் கண்ணதாசன் வரிகளில் உருவான பாடல்.. (அந்த நாலு பேருக்கு நன்றி).
"உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்லவோர் வார்த்தை இல்லை...
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை...
என் தங்கமே அது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை....
எவருக்கோ இறைவன் தந்தான்! அந்த நாலு பேருக்கு நன்றி என்கிற பாடல்.