அந்த பேட்டியில் அரசியலில் நுழைவது மற்றும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஒரு கலைஞனாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு. எதிர்காலத்தில் அரசியலை மையமாக வைத்து திரைப்படங்களை தயாரிப்பேன் நாட்டிற்கு நல்லது செய்பவர்களுக்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதற்கு எல்லா வகையிலும் நான் ஆதரவில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.