உலக நாயகன் கமல்ஹாசன் சிறு வயது முதலிலேயே நடிப்பின் பல்கலைக்கழகமாக பார்க்கப்படும் சிவாஜி கணேசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 1962ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "பார்த்தால் பசி தீரும்" என்ற திரைப்படம் தொடங்கி, 1992ம் ஆண்டு வெளியான "தேவர் மகன்" திரைப்படம் வரை பல வெற்றி திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசன், சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்திருக்கிறார். பல மேடைகளில் தன்னுடைய திரையுலக வாரிசு கமலஹாசன் என்று பெருமையோடு பேசியவர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை சூட்டிங் சென்ற கமலஹாசன் தன்னுடைய மூத்த மகள் சுருதிஹாசனை சிவாஜி கணேசன் வீட்டில் விட்டுவிட்டு சென்று இருக்கிறார். அப்போது சிவாஜி கணேசனோடு பேசி பழகிக் கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் செய்த குறும்புத்தனமான விஷயம் ஒன்று செய்ததை அண்மையில் நினைவு கூர்ந்து இருந்தார் கமலஹாசன். "நான் ஷூட்டிங் முடிந்து திரும்பிய போது, ஸ்ருதிஹாசன் கோபமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். என்னவென்று சிவாஜி கணேசனிடம் கேட்டேன்".
"கொறஞ்சது 1.5 வருஷமாகும்" பிரம்மாண்ட ஹிஸ்டாரிக் படம்.. ரெடியாகும் மாரி செல்வராஜ் - ஹீரோ யார் தெரியுமா?