மகாபாரதப் போருக்கு 6000 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கும் இந்த கதையில், பிரபாஸ் பைரவா என்ற ரோலிலும், தீபிகா படுகோன், SUM-80 என அழைக்கப்படும் சுமதி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.அமிதாப் பச்சன் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமாவாகவும், கமல்ஹாசன் யாஸ்கின் என்ற சுப்ரீம் லீடராகவும் நடித்துள்ளார்.