பொதுவாக சினிமா துறையை ஒரு மாய உலகம் என்று அழைப்பார்கள், காரணம் இதில் யார், எப்பொழுது, எந்த இடத்தில் வைக்கப்படுவார்கள் என்பது இறுதிவரை மாயமாகவே இருக்கும். ஆனால் அதீத திறமை இருந்தால் இந்த மாய உலகத்தை தங்கள் வசம் கொண்டு வரலாம் என்பதையும் நிரூபித்து வரும் பல கலைஞர்கள் உண்டு இந்த தமிழ் சினிமாவில்.