அதேபோல் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் பெயரை மாற்ற முடிவு செய்து முதலில் திரிஷாவும், ஜெயம் ரவியும் தங்களது பெயர்களை குந்தை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். அவர்கள் பெயரை மாற்றியதும் அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதனால் உஷாரான கார்த்தியும், விக்ரமும் தங்களது பெயரை மாற்றவில்லை.