பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த தாமரை, அந்நிகழ்ச்சியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதன்மூலம் மக்களின் அபிமான போட்டியாளராகவும் மாறினார் தாமரை. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தாமரைக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது.