இந்த படத்தை 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து, மீண்டும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதில் படு குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.