விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மாவீரன் படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.