இந்நிலையில், விவாகரத்து விவகாரம் பூதாகரமானதை அறிந்த நடிகை அசின், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது : “கோடை விடுமுறையை கழித்து வரும் இந்த வேளையில், இருவரும் ஜாலியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் இதுபோன்ற கற்பனையான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பார்க்க முடிந்தது.