இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா ஒரு அழகிய வாலிபருடன் கைகளை கோர்த்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்வில் இருந்து அந்த நபருடன் சமந்தா கைகளை கோர்த்துக்கொண்டு வெளியேறிய வீடியோ வைரலான நிலையில் இவர் தான் சமந்தாவின் புதிய காதலர் என்றும், அவர் யார் என்பது தெரியவில்லை என்கின்ற தகவலும் தீயாய் பரவியது.
இந்த சூழலில் தர்ஷினி சூர்யா என்கின்ற நபர், இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இவர் நடிகை சமந்தாவின் தோழி என்று கருதப்படுகிறது. என்றாலும் அவர் வெளியிட்ட தகவலின் படி அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும். அவர் சமந்தாவின் மிக மிக நெருங்கிய நண்பர், பல ஆண்டுகளாக சமந்தாவுக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். அவருடைய இல்ல விழாவில் கலந்துகொண்டு சமந்தா திரும்பியபோது எடுக்கப்பட்ட வீடியோ அது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாரங்கள் இவர்கள் தான்?