நாமினேட் ஆகியுள்ள நபர்களில் ஆண்களில் இருந்து தீபக், ஷிவக்குமார், ஜெஃப்ரி, ராணவ், ரஞ்சித், சத்யா ஆகிய ஆறு பேர் நாமினேட் ஆகி உள்ளனர். அதேபோல் பெண்கள் அணியில் இருந்து செளந்தர்யா, ஜாக்குலின், வர்ஷினி வெங்கட், தர்ஷிகா, ரியா, மஞ்சரி மற்றும் சாச்சனா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்கள் 13 பேரில் இருந்து தான் இந்த வார இறுதியில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறார். அது மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அந்த எலிமினேஷன் இருக்கும்.