வழக்கமான சூப்பர் ஹீரோ கதை போல் இல்லாமல், இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விக்ரம் நடித்து வரும், 'பொன்னியின் செல்வன்', 'மஹான்', மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்கள் அனைத்துமே இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் , இப்படங்களை முடித்த பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.