இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காமெடி அவர்;- இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அதனால் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டுள்ளேன். இதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். எதுக்காகனா, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தான்.