அதன்பின்னர் எனது அத்தை வந்து, ஜோசியர் சொன்னால் உடனே வேண்டாம் என்று சொல்லிவிடுவதா என சத்தம் போட்டார். அதன்பிறகு மீண்டும் சாகர் குடும்பத்துடன் பேசி எங்களது திருமணம் நடந்தது. எங்களுக்குள் சண்டை வந்தால் முதலில் வந்து பேசுவது சாகர் தான்” என சுவாரஸ்ய தகவலை மீனா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.