பா.ரஞ்சித்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேர்வும் அருமை என ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் கூறி வரும் நிலையில், துஷ்ரா விஜயன், டாடி, ரங்கன், கபிலன், வேம்புலி போன்ற கதாபாத்திரங்கள் இவர்களை தவிர யார் நடித்தாலும், இந்த அளவுக்கு வந்திருக்காது என்பதையும் நம்ப வைத்து விட்டார்.